ஆணவத்தில் ஆடும் குணசேகரன் & கதிர் .. ஜனனி எடுத்த அதிரடி முடிவு!

0
ஆணவத்தில் ஆடும் குணசேகரன் & கதிர் .. ஜனனி எடுத்த அதிரடி முடிவு!
ஆணவத்தில் ஆடும் குணசேகரன் & கதிர் .. ஜனனி எடுத்த அதிரடி முடிவு!
ஆணவத்தில் ஆடும் குணசேகரன் & கதிர் .. ஜனனி எடுத்த அதிரடி முடிவு!

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பேச்சை கேட்டுக் கொண்டு கதிரவன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால் ஜனனி கோவப்பட்டு அதிரடி முடிவு ஒன்றை எடுக்கிறார்.

எதிர்நீச்சல்:

எதிர்நீச்சல் சீரியல் மிகவும் ஆணாதிக்க குணம் கொண்ட குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இதனால் குடும்பத்தில் உள்ள பெண்கள் எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று மிகவும் துல்லியமாக உணர முடிகிறது. குடும்பத்தில் மூத்த அண்ணனாக உள்ள குணசேகரனின் பேச்சை கேட்டு தான் மற்ற தம்பிகள் நடந்து கொள்வார்கள்.

Army Public School வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மே 21 கடைசி நாள்!

அதில், கதிரவன் மிகவும் மோசமாக பெண்களை பேசுவது முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு பேசாதீர்கள் என்று ஜனனி எவ்வளவோ சொல்லியும் கதிர் கேட்பதாயில்லை. இதனால், பொறுக்கமுடியாமல், ஒரு கட்டத்துக்கு மேல் கதிர் செய்வதை வீடியோ எடுத்து அதை போலீசில் கொடுத்து புகார் செய்கிறார். இதனால், கதிர் கோவத்தில் கத்த, போலீஸ் என்ன இப்படி கத்துற, என்று துப்பாக்கியை கதிர் தலையில் வைத்து இழுத்து செல்கிறார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!