DOT தொலைத்தொடர்பு துறை வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
தொலைத்தொடர்பு துறை ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Consultant பணிக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை (01.08.2023) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- தொலைத்தொடர்பு துறை ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Consultant பணிக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு துறைகளில் Pay matrix level 7 என்ற ஊதிய அளவின் கீழ் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
டிரெஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மாதம் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் (01.08.2023) என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.