ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 3, 2019
- 2017ம் ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் 1.2 மில்லியனுக்கும் மேலான இறப்புக்கள் நிகழ்ந்திருப்பதாக உலகளாவிய காற்று ஆய்வு 2019 (SOGA2019) குறிப்பிட்டுள்ளது.
- தமிழக லோகாயுக்தாவின் தலைவர் – ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ்
- கோழிக்கோட்டு ஆராய்ச்சியாளர்கள் ஷோலா காடுகளில் இரண்டு புதிய அயன்வுட் தாவர இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.
- சிகாகோ மேயரானார் கருப்பு இன பெண் லோரி லைட்ஃபுட் (Lori Lightfoot), ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண், சிகாகோ மேயராக தேர்ந்தெடுக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதலமுறையாகும்.
- ISRO வரும்காலங்களில் அனுப்பும் செயற்கைகோள்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- பாக்டீரியா செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நொதி கண்டுபிடிப்பு
- ரேமண்ட் குழுமம் தனது புதிய பிரிவை ரேமண்ட் ரியால்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் துறைக்காக அமைத்துள்ளது
- மலாவியில் IAIARD அமைப்பதற்கு இந்தியா NABCONS உடன் ஒப்பந்தம்
- இந்தியாவிற்கு 24 MH-60R பல்-பணி ஹெலிகாப்டர்கள் வழங்க அமெரிக்கா முடிவு
- இலங்கை கடற்படை துணை அட்மிரல் இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார்
- உலக கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்து அணிக்கு ODI போட்டியே விளையாடாத விக்கெட் கீப்பர் வீரர் தேர்வு.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்