இனி 30 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம் – சீனாவில் இருந்து வரும் ரேபிட் டெஸ்ட் கிட்.!

0
இனி 30 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்
இனி 30 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம்

இனி 30 நிமிடத்தில் கொரோனாவை கண்டறியலாம் – சீனாவில் இருந்து வரும் ரேபிட் டெஸ்ட் கிட்.!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. மேலும் நம் தமிழகத்தில் கொரோனா இருக்கிறதா இல்லையா என 30 நிமிடத்தில் கண்டறியும் கிட் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தன செல்கிறது. இதற்கிடையில் கொரோனாவை 30 நிமிடத்தில் கண்டறியும் ரேபிட் கிட் மூலம் திட்டம் இன்று முதல் தொடங்க உள்ளது.

இந்த ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யும்போது கொரோனா இல்லையா, உள்ளதா என மிக விரைவாக தெரிந்து கொள்ளலாம். மேலும் சீனாவிடம் 4 லட்சம் கிட் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதில் 50 ஆயிரம் கிட் தமிழத்திற்கு வந்துள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!