தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு
திருவாரூரில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதியினை கொரோனா வைரஸிற்கான சிகிச்சை பிரிவாக மாற்றியுள்ளதால் அங்கு நடத்தப்பட இருந்த அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது.
கல்லூரி திறக்கப்படும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினால் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்