இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் நாளை பேரணி.. தமிழக முதலமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு..!!

0
?????? ????????????? ?????? ?????????? ???? ?????.. ????? ??????????? ???????? ??????? ?????????..!!
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் நாளை பேரணி.. தமிழக முதலமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு..!!

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் நாளை பேரணி.. தமிழக முதலமைச்சர் அறிவித்த முக்கிய அறிவிப்பு..!!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் “பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நாளை (10-05-2025) பேரணி நடைபெற உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்”.

IDBI வங்கியில் Junior Assistant Manager வேலை – 670+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “நாளை மாலை 5 மணிக்கு, சென்னை காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே நிறைவடையும்” என்றும், இந்த பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!