நாளை முதல் ‘இந்த’ பேருந்து இயங்காது – பொதுமக்கள் கவனத்திற்கு!!

0
நாளை முதல் 'இந்த' பேருந்து இயங்காது - பொதுமக்கள் கவனத்திற்கு!!
நாளை முதல் 'இந்த' பேருந்து இயங்காது - பொதுமக்கள் கவனத்திற்கு!!
நாளை முதல் ‘இந்த’ பேருந்து இயங்காது – பொதுமக்கள் கவனத்திற்கு!!

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட பேருந்து நிலையம் வழியாக ஆம்னி பேருந்து இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை முதல் 10,975 சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகை முடிவடைந்து பணிகள் பணிக்கு திரும்புவதற்கு ஏதுவாக நவ.13 ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளது. இது போக, இந்தாண்டு ஆம்னி பேருந்து கட்டணமும் 30% வரை குறைக்க ஆணையிட்டுள்ளது. மேலும், தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது இருந்தே பயணிகள் சொந்த ஊருக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டனர்.

TNPSC குரூப் 2 தேர்வில் புதிய குழப்பம் – உயர்நீதிமன்றம் விளக்கம்!!

அதிலும், குறிப்பாக நாளை முதல் சிறப்பு பேருந்துகளும் இயங்குவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னை வடபழனி, பெருங்குளத்தூர் வழியே ஆம்னி பேருந்துகள் இயங்காது எனவும், பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!