விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 59 உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் “12.03.2020” முதல் “09.04.2020” வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
குழுவின் பெயர் | கூட்டுறவு வங்கி |
பணியின் பெயர் | உதவியாளர் |
காலியிடங்கள் | 59 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 09.04.2020 |
கூட்டுறவு வங்கி உதவியாளர் வயதுவரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
கூட்டுறவு வங்கி உதவியாளர் கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டமும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
கூட்டுறவு வங்கி உதவியாளர் ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000- முதல் 45900 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கி உதவியாளர் தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்,ஆவணங்கள் சரிப்பார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
கூட்டுறவு வங்கி உதவியாளர் விண்ணபப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12.03.2020” முதல் “09.04.2020“வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |