தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!!

0

தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு – பொதுமக்கள் அவதி!!

தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காய்கறிகளின் விலை:

தமிழகத்தில் தொடர்ந்து பருவ மழை பெய்து வரும் நிலையில் போதுமான காய்கறிகளின் கொள்முதல் இல்லாமல் அனைத்து காய்கறிகளும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது. அந்த வகையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் ஒவ்வொரு காய்கறிகளும் எந்தெந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து பட்டியலை காணலாம்.

இரண்டாவது அணியாக பைனலுக்கு சென்ற ஆஸ்திரேலியா – இந்தியா உலகக்கோப்பை வெல்லுமா?

அதாவது, அவரைக்காய் கிலோ ரூ.40-க்கும், நெல்லிக்கனி ரூ.102க்கும், மக்காச்சோளம் ரூ. 80க்கும், பீட்ரூட் ரூ.35க்கும், பாகற்காய் ரூ. 30-க்கும், கத்தரிக்காய் ரூ.13-க்கும், முட்டைக்கோஸ் ரூ. 12க்கும், குடைமிளகாய் ரூ. 40-க்கும், கேரட் ரூ. 35க்கும், காலிஃப்ளவர் ரூ. 20க்கும், கொத்தவரை ரூ. 40-க்கும், தேங்காய் ரூ. 30-க்கும், வெள்ளரிக்காய் ரூ. 25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

இதனைத் தொடர்ந்து, முருங்கைக்காய் ரூ. 60க்கும், பூண்டு ரூ.150-க்கும், இஞ்சி ரூ.40க்கும், கோவக்காய் ரூ.25க்கும், வெண்டைக்காய் ரூ. 35க்கும், மாங்காய் ரூ. 80க்கும், மரவள்ளிக்கிழங்கு ரூ. 50க்கும், பெரிய வெங்காயம் ரூ. 56க்கும், உருளைக்கிழங்கு ரூ. 33க்கும், முள்ளங்கி ரூ. 30-க்கும், புடலங்காய் ரூ.25க்கும், தக்காளி ரூ. 40-க்கும், வாழைப்பூ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!