UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 280+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Senior Farm Manager, Cabin Safety Inspector, Medical Officer (GDMO sub-cadre), General Duty Medical Officer (Homoeopathy) மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 285 பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை UPSC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Senior Farm Manager, Cabin Safety Inspector, Medical Officer (GDMO sub-cadre), General Duty Medical Officer (Homoeopathy) etc |
பணியிடங்கள் | 285 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UPSC காலிப்பணியிடங்கள்:
Senior Farm Manager, Cabin Safety Inspector, Medical Officer (GDMO sub-cadre), General Duty Medical Officer (Homoeopathy) மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 285 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Medical Officer கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு / Degree / Post Graduate Degree / Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Follow our Instagram for more Latest Updates
UPSC வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30,35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Medical Officer ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix Level 07,மற்றும் 11 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
UPSC விண்ணப்ப கட்டணம்:
Female/SC/ST தவிர மற்றவர்களுக்கு ரூ.25/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Medical Officer தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களுக்கு அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.01.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.