UPSC ஆணையத்தில் Scientist-B வேலைவாய்ப்பு 2024 – 100+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
Scientist-B, Assistant Professor, Research Officer, Investigator, Assistant Chemist, Deputy Director General, Medical Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை UPSC ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 107 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Scientist-B, Assistant Professor, Research Officer, Investigator, Assistant Chemist, Deputy Director General, Medical Officer |
பணியிடங்கள் | 107 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.05.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
UPSC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Scientist-B, Assistant Professor, Research Officer, Investigator, Assistant Chemist, Deputy Director General, Medical Officer பணிக்கென காலியாக உள்ள 107 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BOBCAPS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
Assistant Professor கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree / Post-Graduate Degree / PhD / MBBS என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
UPSC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 35, 40, 43, 45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Assistant Professor ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix Level 7 முதல் 11 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும்.
UPSC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Recruitment Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.02.05.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.