MBA முடித்தவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு !!

1
MBA முடித்தவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு !!
MBA முடித்தவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு !!

MBA முடித்தவர்களுக்கு ஆதார் துறையில் வேலைவாய்ப்பு !!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) ஆதார் துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Manager பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் அழைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆதார் துறை பணியிடங்கள் :

Manager பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக ஆதார் துறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

UIDAI கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாட்டப்பிரிவில் B.Tech/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Content writing/ Consulting/ Process Improvement/ Applications/ Project Management போன்றவற்றில் 4 முதல் 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download UIDAI NISG Recruitment 2021 Notice

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!