தமிழ்நாடு தகவல் ஆணைய பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
அலுவக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு தகவல் ஆணையம் இருந்து பிப்ரவரி மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 31.03.2021 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழ்நாடு தகவல் ஆணையம் |
பணியின் பெயர் | அலுவக உதவியாளர் |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 31.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு தகவல் ஆணைய காலிப்பணியிடங்கள்:
அலுவக உதவியாளர் – 04
வயது வரம்பு:
இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TN Job “FB Group” Join Now
TNSIC தமிழ்நாடு தகவல் ஆணைய பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அலுவக உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 31.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Sir neeinga podura job notification its good aanaa athu oru two weeks Munnadi update pannuinga pls
Kandipa
12thcomplete
12th computer maths completed
B.A English 1Degree complete