TNRD சேலம் மாவட்டம் கெங்கவல்லி பஞ்சாயத்தில் பதிவுரு எழுத்தர் பதவிக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த காலி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின் அதனுடன் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட்டு,தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2020 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
காலிபணியிடங்கள்
இதில் மொத்தம் 01காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
கல்வித்தகுதி
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் .
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்
இப்பணிக்கான சம்பளம் ரூ.15900 முதல் ரூ.50400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தபால் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம்.
முகவரி
கெங்கவல்லி பஞ்சாயத்து
சேலம் மாவட்டம்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Certificate No 9DE69966A687A86