TNPSC குரூப் 2 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் போட்டி – இதை மட்டும் செய்யுங்க!!
குரூப் 2 தேர்வில் எளிமையான முறையில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெறும் வழிமுறைகள் குறித்தான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 2:
தமிழகத்தில் 5,448 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் தற்போது வரையிலும் வெளியிடப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், 10 மாதத்திற்கும் மேலாக முதன்மை தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். இதனிடையே, 2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 2 தேர்வுகள் எப்போது எனவும் தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கிறனர். அடுத்த ஆண்டில் மிகக் குறைந்த பணியிடத்திற்கு ஆயிரங்கணக்கானோர் போட்டியிடுவர் என்பதால் நிச்சயமாக தேர்வை முறைப்படி சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
மேலும், சரியான வழிகாட்டுதல் மற்றும் சரியான பாடப்புத்தகங்களை வைத்து படித்தால் முதல் முயற்சியிலேயே உங்களால் நிச்சயம் வெற்றி பெற இயலும். EXAMSDAILY நிறுவனத்தில் குரூப் 2 தேர்வுக்கான ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மிக குறைந்த கட்டணத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் நிறுவனத்தின் சார்பாகவே இலவசமாக வழங்கப்பட்டு விடும். புத்தகங்கள் மட்டும் தனியாக வாங்கியும் பயன்பெறலாம்.