TNPSC குரூப் 4 தேர்வுக்கு இன்னும் தயாராக தொடங்கவில்லையா? – அப்போ இத பண்ணுங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதன் காரணமாக பல லட்சக்கணக்கான தேர்வர்களும் குரூப்-4 தேர்வுக்கு தயாராக தொடங்கியுள்ளனர். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட 32 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குரூப் 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்து உள்ளனர். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்பட்டு, அவர்களின் கட் ஆப் மதிப்பெண்களிலும் சலுகைகள் அளிக்கப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண்கள் அதிக போட்டி காரணமாக கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருவதால் தேர்வர்கள் மிகவும் தீவிரமாக தயாராக வேண்டி உள்ளது.
2024 ஜூன் மாதம் 9ம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்படும். முன்னதாகவே தேர்வர்கள் அனைவரும் திட்டமிட்டு தயாராக தொடங்கியிருக்க வேண்டும். அவ்வாறு தயாராக தொடங்கவில்லை என்றால் கவலை படாதீர்கள். குரூப் 4 தேர்வுகளுக்கு EXAMSDAILY பயிற்சி நிறுவனம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. மிகவும் குறைந்த கட்டணத்தில் தேர்வர்கள் கட்டாயம் தேர்வில் தேர்ச்சி அடையும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வகுப்பு குறித்த விவரங்களை 8101234234 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234