தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருந்ததினால் அது குறித்த விசாரணையில் ஆணையமும் செயல்பட்டது. தற்போது அதன் விசாரணையின் பலனாக தற்போது தேர்வு முறைகேட்டில் சிக்கிய சர்ச்சைக்குரிய ஒன்பது மையங்களை ரத்து செய்து டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் என ஆறு மையங்களும், கீழக்கரையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரி, ஒரு தனியார் பள்ளி என ஒட்டு மொத்த ஒன்பது மையங்களில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறியாத நிலையில் உள்ளது.
இது குறித்த மேலும் தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்