5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதி 2020 வெளியானது. தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை (School Education Department, Tamilnadu) ஆனது ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொது தேர்வினை நடத்தவுள்ளது. தற்பொழுது அதற்கான தேர்வு தேதியினை வெளியிட்டுள்ளது.ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காண பொது தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மூன்று பாடங்களுக்கும் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி வரை 5 பாடங்களுக்கும் நடைபெறவுள்ளது.
ஐந்தாம் வகுப்பு பொது தேர்வினை மொத்தம் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களும், எட்டாம் வகுப்பு பொது தேர்வினை 10 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்களும் எழுத உள்ளனர். இதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஐந்தாம் வகுப்பு தேர்வை 2 லட்சத்து 90 ஆயிரத்து 683 மாணவர்கள் எழுதுகின்றனர் மற்றும் 2 லட்சத்து 65 ஆயிரத்து 600 மாணவர்கள் எழுதுகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்