TNPSC குரூப் 2 பணியிடங்கள் உயர்வு – ஜன.12ல் முடிவுகள்! தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

0
TNPSC குரூப் 2 பணியிடங்கள் உயர்வு - ஜன.12ல் முடிவுகள்! தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
TNPSC குரூப் 2 பணியிடங்கள் உயர்வு – ஜன.12ல் முடிவுகள்! தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 பணியிடங்கள் 6,151 ஆக அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

குரூப் 2 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 முதல்நிலை தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டது. அதன் பின் முதன்மை தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அந்த தேர்வுக்கு பிப்ரவரி மாதம் 5413 பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது.

மேலும்  குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப்படும் என  டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது குரூப் 2 பணியிடங்கள் 6151 ஆக அதிகரிகப்பதாக டிஎன்பிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகளின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!