TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான அரிய வாய்ப்பு!
ஆன்லைன் வகுப்புகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 2 தேர்வு துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர்,ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணிகளில் ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படுகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற EXAMSDAILY வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்பு தேர்வர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பில் சேருவோருக்கு புத்தக தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். வீட்டில் இருந்தே தேர்வுக்கு எப்படி படிக்கலாம் என நினைப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.