பொது முடக்கத்திற்கு பிறகு தேர்வு TNPSC அறிவிப்பு

0
பொது முடக்கத்திற்கு பிறகு தேர்வு TNPSC அறிவிப்பு
பொது முடக்கத்திற்கு பிறகு தேர்வு TNPSC அறிவிப்பு

பொது முடக்கத்திற்கு பிறகு தேர்வு TNPSC அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது அறிவித்து இருந்த அனைத்து தேர்வுகளும் கட்டாயம் நடத்தப்படும் எனவும்,அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு மாற்றங்கள் வேலைவாய்ப்பிலும் ஏற்பட்டுள்ளது. அரசு பணியாளர்களின் வயது உயர்த்தப்பட்டதாலும், மேலும் அரசு துறையில் பணியிடங்கள் இல்லாததாலும் புதிய வாய்ப்பில்லை.

EXCEL மெட்ரிக் பள்ளியில் வேலைவாய்ப்பு 2020

ஆனால் முன்னரே திட்டமிட்டபடி தேர்வுகள் யாவும் நடத்தப்படும் எனவும், அதற்கான தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு தயாராகிக்கொண்டு உள்ளனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!