டிஎன்பிஎஸ்சி உதவி ஜெயிலர் தேர்வுக்கான இறுதி விடை குறிப்புகளை வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC அறிவிப்பு:
டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் ஜெயிலர் ஆண்கள் மற்றும் ஜெயிலர் பெண்களுக்கான சிறப்பு சிறை பணிகளுக்கான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டு, தேர்வுக்கு ஏப்ரல் 12, 2023 முதல் மே 11, 2023 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இப்பணிக்கான தேர்வுகள் ஜூலை 1.2023 அன்று நடத்தப்பட்டது. மொத்தம் 59 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பணிக்கு மாதம் ரூபாய் 35400 ஊதியமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.2,40,000/- ஊதியத்தில் NBCC நிறுவனத்தில் வேலை – 90+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
இதற்கு முன்னதாக தேர்வின் தற்காலிக விடை குறிப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் இன்று அதிகாரப்பூர்வ இறுதி விடை குறிப்புகளை வெளியிட்டுள்ளது/ தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள இறுதி விடை குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.