தமிழ் தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2021 – உடனே விரையுங்கள்..!
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Uthavi Suyambagam, Junior Assistant, Typist, Ticket Puncher பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் |
பணியின் பெயர் | Uthavi Suyambagam, Junior Assistant, Typist, Ticket Puncher |
பணியிடங்கள் | 5 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.1.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Uthavi Suyambagam, Junior Assistant, Typist, Ticket Puncher பணிகளுக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
TNHRCE கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், அரசு அங்கீகாரம் பெட்ரா கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Typewriting English and Tamil Lower மற்றும் Higher முடித்திருக்க வேண்டும்.
TNHRCE வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNHRCE ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.58,600/- வரை வழங்கட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join Our TNPSC Coaching Center
TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.