தமிழக வன சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தில் காலியாக உள்ள வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பல்வேறு பணிகள் நடந்த வந்து நிலையில் கடந்த 13.03.2020 அன்று ஒரு அறிவிப்பு வெளியானது.
அதில் அடுத்த கட்டமாக நடத்தப்பட்ட இருக்கும் தேர்வு தேதிகள் உட்பட அனைத்து தகவல்களும் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து தேர்வுகளும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக வனத்துறை அறிவித்து உள்ளது.
அதாவது வரும் 3.03.2020 அன்று வரை நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.மாற்று தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியான பின் அதனை எங்கள் வலைத்தளம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.