சட்டக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !!
தமிழகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் மாணவர்கள் விண்ணப்பிக்க தற்போது கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்ட்டுள்ளதாக பதிவாளர் சார்பில் அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
சட்டக் கல்லூரிகள் :
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தினை தலைமையாக கொண்டு பல சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இரண்டாண்டு மற்றும் மூன்றாண்டுகளுக்கான சட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அவற்றிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது தமிழ்நாடு டாக்டர் சட்டப் பல்கலை பதிவாளர், ரஞ்சித் ஓமேன் ஆப்ரகாம் அவர்களிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு !
அந்த அறிவிப்பில், “தமிழகத்தில், அரசு சட்ட கல்லுாரிகளின், மூன்றாண்டு எல்.எல்.பி., சட்டப்படிப்பு; தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின், சீர்மிகு சட்டப்பள்ளியில், மூன்றாண்டு எல்.எல்.பி, ஹானர்ஸ் சட்டப்படிப்பு; இரண்டாண்டு முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலம், டிச., 5 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது”, என குறிப்பிடப்பட்டுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |