தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை – ஊதியம்: ரூ.62,000
இராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 06-03-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | இராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத் துறை |
பணியின் பெயர் | ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்கும் தேதி | 06.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை காலிப்பணியிடங்கள்:
- ஓட்டுநர் – 01
- அலுவலக உதவியாளர் – 01
TN Job “FB Group” Join Now
வயது வரம்பு:
01.07.2019 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஓட்டுநர் (ம) அலுவலக உதவியாளர்கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்புத் துறை மாத சம்பளம்:
- ஓட்டுநர் – ரூ.19,500 to ரூ.62,000
- அலுவலக உதவியாளர் – ரூ.15,700 to ரூ.50,000
Download TNPSC Notification 2021
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 06-03-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
I’m interested in the job
Diving