தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு – அரசாணை வெளியீடு!!

0
தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு - அரசாணை வெளியீடு!!
தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு - அரசாணை வெளியீடு!!
தமிழக அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு – அரசாணை வெளியீடு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிப்ரவரி 27 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் வருகிற சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது . இதுகுறித்து வெளியிட்ட அரசாணையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வயது வரம்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

மேலும் சனிக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் மற்றும் சட்டமுன் வடிவுகள் அறிமுகம் செய்து நிறைவேற்றப்படும். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகள் 6 நாட்கள் வேலைநாட்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!