ஆசிரிய வாரிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா ??? – தேர்வு வாரியம் விளக்கம்
அண்மையில் நடைபெற்ற அரசு தேர்வுகள் அனைத்திலும் முறைகேடுகள் நிகழ்ந்து உள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவியதை தொடர்ந்து, அதில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் கைதானவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா என ஆய்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்திகள் உண்மை என்று அறியும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |