தமிழகத்தில் டிச.10ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் டிச.10ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.10ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.10ம் தேதி இந்த பகுதிகளில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக டிச.10ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
வடுகபட்டி:

மரக்கா பட்டி, வடுகபட்டி, என்சிஜி வலசு

கானூர் புதூர்:

செட்டிபுதூர், முறியாண்டாம்பாளையம், தொட்டிபாளையம், ராமநாதபுரம்

பாசூர்:

பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்

டிச.12 ம் தேதி 3 மாவட்டங்களில் விடுமுறை – இடைத்தேர்தல் எதிரொலி!

சாலை புதூர்:

ஒரு பாளையம்,புதூர் ஊட்டி,மன்னாம்பாள்;அயம்,சாலைபுதூர்,வலசுபாளையம்

நகர்ப்புறம்:

எம்ஜி ரோடு, எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜே ஜே நகர்

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!