விழுப்புரத்தில் தமிழக அரசு வேலை 2021 – 10வது முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
விழுப்புர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Out Reach Worker மற்றும் Counsellor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Out Reach Worker & Counsellor |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 05.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
TN Govt பணியிடங்கள் :
Counsellor மற்றும் Out Reach Worker பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Vilupuram CPO வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
விழுப்புர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக கல்வித்தகுதி :
- Out Reach Worker – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடிய தகுதியினை பெறுவர்.
- Counsellor – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Psychology/ Counselling பாடப்பிரிவுகளில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :
- Out Reach Worker – ரூ.8,000/-
- Counsellor – ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை ஊதியம் வழங்கப்படும்
விழுப்புர குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் சோதனையின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
-
Counsellor – Notification | Application
-
Out Reach Worker – Notification | Application
Official Website
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |