தமிழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.13,500!!
தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 03.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தேசிய நலவாழ்வு குழுமம் திட்டம் |
பணியின் பெயர் | Data Entry Operator |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DHS திருவண்ணாமலை காலிப்பணியிடங்கள்:
Data Entry Operator பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
DEO கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து “B.Sc. Computer Science or Bachelor of Computer Application or any Degree with Diploma in Computer Applications” முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
வயது வரம்பு:
DHS திருவண்ணாமலை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!
Data Entry Operator சம்பள விவரம்:
- Data Entry Operator – ரூ.13,500/-
Follow our Instagram for more Latest Updates
தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 04.11.2022 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 03.11.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.