தமிழ் தெரிந்தால் போதும் தமிழக பேரூராட்சி வேலைவாய்ப்பு 2020
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 06 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்தாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள்
தர்மபுரி பேரூராட்சி வேலைவாய்ப்பு விவரங்கள் 2020
- விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்
- பதிவுதாரர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
- தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.15,700/- வரை சம்பளம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் http://www.townpanchayat.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21-12-2020 அன்று மாலை 3.00 மணிக்குள் அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும். அவகாசம் இறுதி கட்டத்தினை எட்டி விட்டதனால் விரைவாக பத்விக்குகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் |
பணியிடங்கள் | 06 |
வயது வரம்பு | 18-30 |
கல்வித்தகுதி | Able to Read & Write in Tamil |
ஊதியம் | Rs.15,700/- |
கடைசி தேதி | 21.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Download Notification 2020 Pdf
Download Application Form
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Ok, sir, best information.
I want a job immediately. Please help me. Thank you
Clerk job for exservicemen.
I Want Job, Completed B.com, Kindly help me, Nandri
P.Nanthini
I want job please sir diploma civil