தமிழக கல்லூரிகள் திறப்பு எப்போது – ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
கொரோனா வைரஸ் காரணமாக அணைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து கல்லூரிகளும் இவனும் திறக்கப்படவில்லை. இதனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையுமெடுக்க முடியாமல் கல்வி துறை திணறி வருகிறது.
உயர் கல்வித்துறை ஆனது மாணவர்களுக்கு தேர்ச்சியினை மாறு வழியில் வழங்கி வருகிறது. அதாவது மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் அக மதிப்பீடு முறை மூலம் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதும் தாமதமாகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்லூரிகள் தொடங்கப்படுவது சாத்தியமில்லை என்பதனால் மாற்று நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அவற்றின் காரணமாக வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்போது ஒரு செய்தி குறிப்பு வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |