அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2020 !

0
அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2020 !
அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2020 !

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2020 !

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இப்பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் நாளைக்குள் 17.10.2020 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறை
பணியின் பெயர் சமூகப்பணியாளர் (ம) புறத்தொடர்பு பணியாளர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 17.10.2020
அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறை பணிக்கான  பணியிடங்கள் :

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சமூகப்பணியாளர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

சமூகப்பணியாளர் (ம) புறத்தொடர்பு பணியாளர்களுக்கான   வயது வரம்பு :

01.06.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம்.

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறை பணிக்கான  கல்வித்தகுதி :

சமூகப்பணியாளர்:

பட்டதாரி/ முதுகலை பட்டதாரிகள் (10+2+3 Pattern) மேலும் உளவியல்/ சமூகப்பணி / சமூகவியல் / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

புறத்தொடர்பு பணியாளர்:

10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறை பணிக்கான  மாத ஊதியம்:
  • சமூகப்பணியாளர் – Rs.14,000/-
  • புறத்தொடர்பு பணியாளர் – Rs.8,000/-
அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறை பணிக்கான  தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி பற்றிய அறிக்கை பின்னர் அறிவிக்கப்படும்.

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு துறை பணிக்கான  விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை http://www.ariyalur.nic.in/ என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை 17.10.2020 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் – 621704 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!