11 ஆம் வகுப்பிற்கு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது !
கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் 11 ஆம் வகுப்பிற்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வும் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் யாவும் மூடப்பட்டுள்ளன.
வாட்ஸ்ஆப்பில் பத்திரிக்கை செய்தி நகல்களை பகிர்வது சட்டவிரோதம் – ஐஎன்எஸ் கடும் எச்சரிக்கை..!
11 ஆம் வகுப்பிற்கு பொது தேர்வுகள் நடத்தப்பட்ட சமயத்தில் கொரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஒரே ஒரு இறுதி தேர்வு மட்டும் நடைபெறாமல் உள்ளது. இதனை ரத்து செய்ய கோரி பெற்றோர்கள் தரப்பில் கேட்கப்பட்டபோதும், இதனை ரத்து செய்ய முடியாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |