
ரூ.60,000/- ஊதியத்தில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Hospital Quality Manager பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Tirupur Government Medical College Hospital |
பணியின் பெயர் | Hospital Quality Manager |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Tirupur Government Medical College Hospital காலிப்பணியிடங்கள்:
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Hospital Quality Manager பணிக்கென ஒரே ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirupur Government Medical College Hospital வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
Tirupur Government Medical College Hospital கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Health Management , Hospital Administration , Public Health பாடப்பிரிவில் Master degree பெற்றிருக்க வேண்டும்.
Tirupur Government Medical College Hospital ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tirupur Government Medical College Hospital தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் (15.03.2023) அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tirupur Government Medical College Hospital விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் [email protected] மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.