ரேஷன் கடைகளில் 19க்கு அதிகமான மலிவு விலை மளிகைப் பொருட்கள் – அமைச்சர் அறிவிப்பு..!
கொரோனா பாதிப்பு மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி விட்டதால் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
1.5 லட்சம் பேருக்கு சம்பள உயர்வு – ஐடி ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!
ஊரடங்கின் நாட்களும் நீடித்துள்ளது. கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 வகையான மளிகைப் பொருட்கள் இன்று முதல் மலிவு விலை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
மலிவு விலை மளிகை பொருட்கள்
ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் சூழலில் மலிவு விலை மளிகை பொருட்கள் இன்று முதல் 500 ரூபாய்க்கு மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, மிளகு, வெந்தயம் உள்ளிட்ட 19 வகையான மளிகைப் பொருட்கள் ரேசன் கடைகளில் கிடைக்கும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் பரிதவிக்கும் லாரி ஓட்டுனர்கள் – கோரிக்கை நிறைவேறுமா.?
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர். காமராஜ் இன்று முதல் மலிவு விலை மளிகை பொருட்கள் வழங்கப்படும்.மே மாத விலையில்லா ரேஷன் பொருட்கள் தினமும் 150 பேருக்கு டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும் எனக் கூறினார்.
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மத்திய அரசு அதிரடி முடிவு..!
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்