தமிழறிஞர்களுக்கு விருது !! – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

0
தமிழறிஞர்களுக்கு விருது !! - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழறிஞர்களுக்கு விருது !! - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழறிஞர்களுக்கு விருது !! – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழகத்தில் உள்ள தமிழறிஞர்களுக்கு விருது வழங்கப்பட இருப்பதாகவும் அதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்காகவும் தொண்டாற்றி பாடுபடும் தமிழ் அறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள் ஆகியோருக்கு பல்வேறு பிரிவுகளில் விருது ஆனது வரும் திருவள்ளுவர் திருநாளில் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க. விருது, அண்ணா விருது, காமராஜர் விருது என தமிழ் தொண்டு, வளர்ச்சி, நேர்மையான முறையில் பாடுபடுதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பிரிவுகளுக்கு ஏற்ப விருது வழங்கப்பட இருக்கிறது;.

அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களையும் மேலும் தகவல்களையும் தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Apply Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!