8 ஆண்டுகளில் 882 சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி !!!
சமீப காலமாக ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிய பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. அதிலும் சிபிஎஸ்சி பள்ளிகள் அதிக அளவில் துவக்கப்படுகின்றன.
கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 882 பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. இந்த 882 சிபிஎஸ்சி பள்ளிகளும் தமிழகத்தில் துவக்கப்பட்டதனால் தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து உள்ளது.
ஆங்கில புலிகளின் மோகம் அதிகமாகவே உள்ளதால் இந்த சிபிஎஸ்சி பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த ஆண்டு தான் அதிகபட்சம் 212 பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இனி வரும் காலங்களில் இன்னும் இந்த சிபிஎஸ்சி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |