தமிழக அரசு சமூகத் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக அரசு சென்னை சமூகத் துறையில் பெண் சமூக சேவகர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள பெண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.07.2020 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளர்வர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தமிழக அரசு சென்னை சமூகத் துறை |
பணிகள் | பெண் சமூக சேவகர் |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.07.2020 |
காலிப்பணியிட விவரம்:
தமிழக அரசு சென்னை சமூகத் துறையில் பெண் சமூக சேவகர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பித்தார்கள் வயது 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித் தகுதி:
மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் / சமுதாயப் பணியில் இளநிலை பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் சென்னை மாவட்டத்தில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை நன்கு அறிவித்தவராகவும், கணினி திறமையை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய நபர்கள் உரிய சான்றிதழ்களுடன் 17.07.2020 அன்று மாலை 5.45 மணிக்குள் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8 வது தளம் என்ற முகவரியில் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
Download Notification 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்