தமிழகத்தில் நாளை (டிச.18) மின்தடை – பகுதிகள் குறித்த விவரம் உள்ளே!
தமிழகத்தில் நாளை (டிச.18) துணை நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
மின்தடை:
சக்கவயல்:
புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, மித்திரவாயல்
பாளையக்கோட்டை :
வாட்டர் ஒர்க்ஸ் பீடர், கேபி கிராமம், அரச்சலூர், மருதுரை ஃபீடர், குட்டப்பாளையம் ஃபீடர், நத்தக்கடையூர் ஃபீடர், குடபாளையம் ஃபீடர்
SAMSUNG கேலக்சி மொபைல் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கான எச்சரிக்கை!!
கோயம்புத்தூர்:
கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி, கொத்துமுட்டிபாளையம், தேவனாம்பாளையம், கருகம்பாளையம், பெத்தாமூச்சிபாளையம், கொம்பக்காடுபுதூர்
கடையூர்:
மேட்டுப்பாறை.மேட்டுப்பாளையம் ஊட்டி, இல்லம் புதூர் ஊட்டி, காங்கேயம்பாளையம்