தமிழில் எழுத படிக்க தெரிந்ததால் அரசு வேலை !
கோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார தொழிலாளி & பம்ப் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 03.08.2020 இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | கோவை பஞ்சாயத்து அலுவலகம் |
பணியின் பெயர் | சுகாதார தொழிலாளி & பம்ப் ஆபரேட்டர் |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 03.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
கோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார தொழிலாளி & பம்ப் ஆபரேட்டர் பதவிக்கு 6 பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 30 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
- சுகாதார தொழிலாளி: தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- பம்ப் ஆபரேட்டர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மூன்று ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அதில் உள்ள முகவரிக்கு 03-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.