தமிழில் எழுத படிக்க தெரிந்ததால் அரசு வேலை !

0
தமிழில் எழுத படிக்க தெரிந்ததால் அரசு வேலை !
தமிழில் எழுத படிக்க தெரிந்ததால் அரசு வேலை !

தமிழில் எழுத படிக்க தெரிந்ததால் அரசு வேலை !

கோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார தொழிலாளி & பம்ப் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 03.08.2020 இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கோவை பஞ்சாயத்து அலுவலகம்
பணியின் பெயர் சுகாதார தொழிலாளி & பம்ப் ஆபரேட்டர்
பணியிடங்கள் 06
கடைசி தேதி 03.08.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

கோவை பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார தொழிலாளி & பம்ப் ஆபரேட்டர் பதவிக்கு 6 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 30 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

  • சுகாதார தொழிலாளி: தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பம்ப் ஆபரேட்டர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மூன்று ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் கல்வி சான்று, சாதி சான்று போன்றவற்றை இணைத்து அதில் உள்ள முகவரிக்கு 03-08-2020 க்குள் பதிவு அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!