தென்கிழக்கு ரயில்வேயில் 617 பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தென்கிழக்கு ரயில்வேயில் இருந்து உதவி பொறியாளர், டிக்கெட் கிளெர்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. அதில் டிகிரி தேர்ச்சி முதல் பல்வேறு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கலாச்சார நட்பு கழகத்தில் பணி 2020 – அரசு பணி
இந்திய ரயில்வேயில் கண்காணிப்பாளர் பணியிடங்கள்
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் 23.04.2020 அன்று முடிவடைய இருந்த இதன் பதிவிற்கான இறுதி தேதி மேலும் ஒரு மாதம் அதாவது 23.05.2020 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
RRC South Eastern Railway Recruitment 2020 Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |