நவ.10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசின் அதிரடி உத்தரவு!

0
நவ.10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை - அரசின் அதிரடி உத்தரவு!
நவ.10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை - அரசின் அதிரடி உத்தரவு!
நவ.10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசின் அதிரடி உத்தரவு!

டில்லியில் தற்போது அதிகரித்து வரும் காற்று மாசின் காரணமாக பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

வட இந்திய மாநிலங்களில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக காற்றின் மாசு அளவும் அதிகரித்து உள்ளது. தற்போது டெல்லியை பொருத்தவரையில் காற்று மாசுபாடு 400 ஐ தாண்டி பதிவாகியுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் மூச்சு திணறல் ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.

2023 ம் ஆண்டில் மீதமுள்ள வங்கி விடுமுறை தினங்கள் – முழு விவரம் இதோ!

இந்நிலையில் டெல்லி கல்வி துறை அமைச்சர் அவர்கள் காற்று மாசுபாடு அதிகரிப்பின் காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் காற்று மாசுபாடின் காரணமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!