தமிழகத்தில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு மருத்துவ பணியிடத்தில் முன்னுரிமை – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு மருத்துவ பணியிடத்தில் முன்னுரிமை - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு மருத்துவ பணியிடத்தில் முன்னுரிமை - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தமிழ்வழி பயின்றவர்களுக்கு மருத்துவ பணியிடத்தில் முன்னுரிமை – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் தமிழ்மொழியில் பயின்று மருத்துவ பணியிடத்திற்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பணியிடம்:

தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்பினை முடிக்கும் வரைக்கும் அரசு அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகும் சமையல் எரிவாயு – நாளுக்கு நாள் உயரும் விலை!!

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி பயின்று மருத்துவர் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

மேலும், தமிழகத்தில் மருத்துவருக்கான பணி நியமனத்தில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்தக் கோரிக்கையை ஒரு மாத காலத்திற்குள் சென்னை உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!