அக்.27ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தேனி மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் (27.10.2021) தேதி மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தவறாது நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் முடிவுபெறும் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மின் தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் அறிவிப்பு செய்கின்றனர். நாளிதழ் மூலமாகவும் சமூக வலைதளங்களிலும் அறிவிப்பு செய்யப்படுகிறது.
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் கவனத்திற்கு – மோசடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள்!
மின் பராமரிப்பின் போது மின் கம்பங்களின் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மின் கம்பிகள் மாற்றப்படுகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள துணை மாவட்டத்தில் உள்ள துணைக்கு மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வீரப்பாண்டி, சடையால் பட்டி, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், உப்புக்கோட்டை, காமராஜபுரம், மாணிக்காபுரம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகள்.
நவம்பர் 8 முதல் இன்ஜினியரிங் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் – அண்ணா பல்கலை!
மேலும் எஸ் பி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அக்டோபர் 27 ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று மின் வரியா செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.