ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் லாபம் – போஸ்ட் ஆஃபீஸின் சூப்பர் திட்டம்!
அஞ்சல் அலுவலகத்தில் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே இரட்டிப்பு லாபத்தை பெறலாம்.
போஸ்ட் ஆபீஸ்:
வங்கி கணக்கை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு மற்றும் இரட்டிப்பு லாபம் என்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தபால் அலுவலகத்தில் சேமிக்க விரும்புகின்றனர். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (KVP) மூலமாக முதலீட்டாளர்கள் இரட்டிப்பு லாபத்தை பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
நீங்கள் முதலீடு செய்த தொகை 115 (9 ஆண்டு 7 மாதம்) மாதங்களில் இரட்டிப்பாகும். அதாவது, முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபிஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 115ஆவது மாதத்திற்கு பிறகு ரூ.20 லட்சமாக பெற்றுக் கொள்ளலாம்.
ஊர்க்காவல் படையில் 43 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதே போல, நீங்கள் விரும்பிய தொகையை முதலீடு செய்து அடுத்த 10 ஆண்டுக்கு முன்பாகவே இரட்டிப்பு லாபத்தை பெற்று பயனடையுங்கள். இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் சேர விரும்பினால் உடனடியாக அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்க்கு சென்று பணத்தை முதலீடு செய்து லாபத்தை பெற தயாராகுங்கள்.