பெரம்பலூர் கிளை சிறையில் துப்புரவு பணியாளர் பணியிடம் !!
தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையின் கட்டுப்பாட்டில் செயல்படும் பெரம்பலூர் கிளைச்சிறையில் துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. பிஜிசிஎல் முன்னுரிமையற்ற பிரிவில் இந்த துப்புரவு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பணி குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Perumbalur Jail |
பணியின் பெயர் | Sanitary Workers |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 16.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பெரம்பலூர் கிளைசிறை வேலைவாய்ப்பு :
பெரம்பலூர் கிளைசிறையில் துப்புரவு பணியாளர் பணிக்கு 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் கிளைசிறை வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 2020 ஜூலை 01ம் தேதி கணக்கீட்டின் படி 18 முதல் 30 வயதிற்குட்பட்டவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
துப்புரவு பணியாளர் கல்வித்தகுதி :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தாலே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
பெரம்பலூர் கிளைசிறை ஊதிய விவரம் :
விண்ணப்பதாரர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் நவம்பர் 16ம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு கிடைக்கும்படி தபாலில் அனுப்பிட வேண்டும்.
Download Jail Notice PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்