கதிருக்கு ஆசையாக சட்டை தைத்து கொடுக்கும் முல்லை, கோலம் போட கிளம்பும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கதிருக்கு ஆசையாக சட்டை தைத்து கொடுக்கும் முல்லை, கோலம் போட கிளம்பும் ஐஸ்வர்யா - இன்றைய
கதிருக்கு ஆசையாக சட்டை தைத்து கொடுக்கும் முல்லை, கோலம் போட கிளம்பும் ஐஸ்வர்யா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கதிருக்கு ஆசையாக சட்டை தைத்து கொடுக்கும் முல்லை, கோலம் போட கிளம்பும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிருக்கு அவரே புதிய சட்டை ஒன்றை தைத்து கொடுக்கிறார். பின் குடும்பமே கடை திறப்பு விழாவிற்கு தயாராகி வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் கடை திறப்பு விழாவிற்கு அனைவருக்கும் போன் செய்து சொல்ல அப்போது முல்லை வருகிறார். முல்லை கையில் எதையோ மறைத்து வைத்திருக்க, என்ன அது என கேட்கிறார். அப்போது முல்லை கதிருக்கு புதிதாக சட்டை ஒன்றை கொடுக்கிறார். அதை வாங்கி பார்த்துவிட்டு கதிர் அருமையாக இருப்பதாக சொல்ல நானே தைத்தேன் என முல்லை சொல்கிறார். உனக்கு இதெல்லாம் தெரியுமா என கதிர் கேட்க, முன்னாடி கற்றுக் கொண்டது இப்போ மீண்டும் தொடங்கிவிட்டேன் என முல்லை சொல்கிறார். அளவெல்லாம் எப்படி இருக்கும் என தெரியவில்லை என சொல்ல, உங்களை நினைத்துக் கொண்டே தைத்தேன் என முல்லை சொல்கிறார்.

பிறந்தநாளுக்கு போக ஹேமாவை தூண்டிவிடும் சௌந்தர்யா வேணு, பாரதி சம்மதிப்பாரா? இன்றைய எபிசோட்!

அப்போது கதிர் சட்டையை மாற்றி பார்க்க சட்டை சரியாக இருக்கிறது. இதை மீனா கண்ணில் படாமல் தைக்க எவ்வளவு கஷ்டமாக இருந்தது என சொல்ல, ஏன் அவர்களுக்கு தெரிந்தால் என்ன என கேட்கிறார். அவருக்கு தெரிந்தால் அப்பறம் என்னை கிண்டல் செய்வார் என முல்லை சொல்ல, நாளைக்கு எல்லாரிடமும் சொல்ல தான் வேண்டும் என கேட்கிறார். ஏன் என முல்லை கேட்க நாளை திறப்பு விழாவிற்கு இந்த சட்டை தான் போட போகிறேன் என கதிர் சொல்கிறார். பின் முல்லை இந்த ட்ரெஸ் விட நல்ல ட்ரெஸ் போடுங்கள் என சொல்கிறார்.

என் மனைவி தைத்து கொடுத்த ட்ரெஸ் தான் மிகவும் பிடிக்கும் என கதிர் சொல்லி சந்தோசப்படுகிறார். பின் ஜீவா கடை திறப்பு நினைத்து சந்தோசப்பட மீனா நாம 10 பேர் இருப்பது போல பெரிய வீடு கட்ட வேண்டும் என சொல்கிறார். ஜீவா எல்லாம் நாம செய்வோம் என சொல்ல, மறுபக்கம் கண்ணன் மூர்த்தி பேசியதை நினைத்து பார்க்கிறார். நீ சொன்னது தான் சரி என ஐஸ்வர்யாவிடம் சொல்ல, ஆனால் நான் இப்படி எல்லாம் நடக்கும் என நினைக்கவே இல்லை என சொல்கிறார். என்ன என ஐஸ்வர்யா கேட்க, நீ இப்படி எல்லாரிடமும் சண்டை போடாமல் இருப்ப என நான் நினைக்கவே இல்லை என கண்ணன் சொல்கிறார். உடனே கண்ணன் சமாளித்து தூங்குகிறார்.

குக் வித் கோமாளி’ சிவாங்கிக்கு நடந்த சோகம் – எமோஷனல் ஆன பதிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

பின் ஐஸ்வர்யா காலையில் கோலம் போட கண்ணனை எழுப்ப ஆனால் கண்ணன் எழுந்திருக்கவில்லை அதனால் ஐஸ்வர்யா தனம் மூர்த்தியிடம் சொல்லிவிட்டு கோலம் போட கிளம்புகிறார். இந்த நேரத்தில் தனியாக போறியா என கேட்க, எங்க ஊரில் நான் தனியாக தான் கோவிலுக்கு கோலம் போட போவேன் என சொல்கிறார். அப்போது ஜீவாவும் கிளம்பி வர நான் கடைக்கு தான் போறேன் என ஜீவா சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா அவருடன் போகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!