தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை – பதிவிற்கு நாளை இறுதி நாள்

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - பதிவிற்கு நாளை இறுதி நாள்
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - பதிவிற்கு நாளை இறுதி நாள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மேனேஜர் மற்றும் டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர் ஆகிய 170 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் முன்னதாக வெளியாகி இருந்தது. இதற்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் இணையதளம் மூலம் 11.03.2020 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே (11.03.2020) இறுதி நாளாகும். தகுதியான மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!